BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!
காஞ்சிபுரம்

அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!

வீட்டுமனைப் பிரிவுகளில் பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்டதான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில், 5 அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   ஸ்ரீபெரும்புதூர் வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் ... Read More

26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!
Uncategorized

26 வேட்டை நாய்களுடன் பாரிவேட்டை; வனத்தில் 46 பேர் சிக்கினர்: அதிரடி காட்டிய வனத்துறையினர்!

பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட்டு முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் நேற்று ... Read More

ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.
கருர்

ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று ஈடு செய்யும் விடுப்பு அறிவித்துவிட்டு அதை இரவு 9 மணிக்கு மேல் ரத்துசெய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி கரையோர ... Read More

பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேனி

பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணைக்கு தற்பொழுது 74 கன ... Read More

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.
திருச்சி

ஆடிப்பெருக்கு திருவிழா திருச்சி அம்மா மண்டபம் மற்றும் பணித்துறைகளில் குவிந்த பொதுமக்கள்.

திருச்சி: காவிரித் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக இயற்கை தாக்கிய நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளை கொண்டாடும் காவிரி ஆற்றுக்கு வந்து ... Read More

செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.
திருவண்ணாமலை

செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறைக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு ... Read More

தமிழகம் முழுவதும்  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்
தஞ்சாவூர்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளில் தேசிய கொடிய ஏற்ற வேண்டும் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தஞ்சை மேலவீதியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்த பின்பு பொது மக்களுக்கு தேசிய கொடியினை ... Read More

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.
தஞ்சாவூர்

தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது குழந்தையின் உடலுக்கு தீங்கு.

 தஞ்சை : உலகம் முழுவதும் தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதுக்கு 3 முக்கிய கொள்கைகள் உண்டு. 1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்துதல் 2. தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்துவது. 3.குழந்தைகளுக்கு ... Read More

வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.
தேனி

வைகை அணை நிரம்பியது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக 50 அடியாக இருந்த வைகை ... Read More

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும்  இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில்  பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ்  விவசாயிகள் பயிற்சி  மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.
சேலம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.

சேலம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை பயறுவகை, எண்ணெய்வித்துக்கள், பருத்தியில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் ... Read More