Tag: முக்கிய செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாய் பட்டினம், கடத்தூர், தெ ங்கியாநத்தம், எளியத்தூர், பைத்தந்துறை, தென் செட்டியந்தல் தொட்டியம், நாக்குப்பம், கல்லாநத்தம் பாண்டியன் குப்பம்,உள்ளிட்ட கிராமங்களில் "மக்களை ... Read More
இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படியும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படியும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ... Read More
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி யின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நகரத்தை தூய்மைப்படுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டன ரோட்டரி சங்கம் தலைவர் முனைவர் பிரபாத் குமார் முன்னிலையில் ... Read More
கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 36 இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் உள்ள ... Read More
மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் சாந்தி(17).இவரது தாய் சித்ரா(40). இவர்கள் இருவரும் மொபட்டில் நேற்று மாலை பெரியநாகலூர் மேட்டு தெரு -கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். ... Read More
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் காந்தி தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளை நான் உயிருடன் இருக்கும் வரை கல்வி கட்டணத்தை செலுத்துவேன் என அமைச்சர் ... Read More
தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், சின்னதிருப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29) த/பெ சந்திரன் என்பவர் சின்னதிருப்பதி அடிபெருமாள் கோவில் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள வீரவாஞ்சி நகர் 3 வது வடக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் ... Read More
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கி ... Read More
ஒரே நாளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு வருவாய் துறையினர் மூலம் சீல் வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்., பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி 06. சங்கராபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ... Read More
