BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,
கள்ளக்குறிச்சி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,

கடந்த 23.05.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுத்த சங்கராபுரம் வட்டம், வடகீரனூர் கிராமத்தைச் சேர்ந்த நிஷார்(50) த/பெ ... Read More

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..
ஆன்மிகம்

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி ... Read More

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மாநகராட்சி 3 புதிய நகர்ப்புற நல்வாழ் மையங்கள் 75 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு விழா எம் .பி , எம்.எல்.ஏ பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நகர்ப்புற நகர மையங்கள் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து ... Read More

ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் திறந்து வைத்தார்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் அலுவலகத்தை சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து துறை காவல் நிலையத்தில் புதிய ... Read More

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
குற்றம்

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

தேனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக கண்காணித்ததில் தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (44). இவர் ... Read More

அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!
அரசியல்

அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!

தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் முன்பு அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் யானை மன அமைதி அடைந்தும் பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே சென்றிட வேண்டி யாக வேள்வி பூஜை சிவசேனா ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (CRIME MEETING) நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக ... Read More

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி

மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சொந்த ஊரான கொசப்பாடி கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், ... Read More

ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!
கடலூர்

ஓடாத வாகனத்திற்கு லட்சக்கணக்கில் எரிபொருள் நிரப்பியாதாக கணக்கு கட்டியதால் கவுன்சிலர்கள் ஆவேசம்.!

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில் நடைபெற்றது.   வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, சண்முகசிகாமணி(கிஊ) ஆகியோர் முன்னிலை ... Read More

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.
ஈரோடு

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்களம் செல்லியங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் விவசாயி இவர் தனது தோட்டத்தில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை திடிரென இப்பகுதியில் இடி ... Read More