Tag: முக்கிய செய்திகள்
ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேன்மொழி வைத்தி மற்றும் வட்டார வளர்ச்சி ... Read More
குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும்- நகர மன்ற தலைவர் அறிவுறுத்தல்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை என கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More
எட்டு நாட்களாக தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.
கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வலம் வந்த அரிசி கொம்பன் யானை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் என்ற ஊரில் இருந்து ... Read More
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்ப மாற்றுத்திறனாளிகள் முகாம் மாற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாற்று திறனாளி அட்டைகள் உதவி பொருட்கள் சான்றுகள் என முகாம் நடத்தி மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை ... Read More
தந்தை குடியை நிறுத்த வேண்டும் – கடிதம் எழுதி வைத்து விட்டு மகள் தற்கொலை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன ராஜா குப்பத்தை சேர்ந்தவர் பிரபு இவர் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா வயது 16 குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியிலுள்ள ... Read More
ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா. பைரவசுாமிகள் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்து வட்டத்தில் அமைந்துள்ள பழமைவாயந்த ஸ்ரீ திருப்பதிகெங்கையம்மன் திருகோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருவிளக்கு வழிப்பாடு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் தவத்திரு ... Read More
திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல். திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல். ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி ... Read More
ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…
ராணிப்பேட்டை மாவட்டம்; நெமிலி, ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 8000 முதல் 15000 ஆயிரம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் ... Read More
வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்கு சாரா என்ற பெண் மோப்பநாய் அறிமுகம்!!
வேலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவில் புதிதாக சாரா என்னும் மோப்பநாய் குற்றங்களை கண்டறிவதற்காக வேலூரில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி முடித்தும் என்ன சென்னை st. Thomas mount மோப்ப நாய் பிரிவு ... Read More
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் – கோவில்பட்டி மக்கள் வரவேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலையில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து மொட்ட மலை அடிவார ஓடுதள பாதையில் வல்லுநர்கள் ... Read More
