BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு இருசக்கர வாகனம் வழங்கும் விழா.

இணைப்பு இருசக்கர வாகனம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சு. கல்யாணசுந்தரம் , எம். சண்முகம் பங்கேற்பு ..   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ... Read More

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்
திருநெல்வேலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்

திருநெல்வேலி மாவட்டம் ; மாஞ்சோலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வதற்காக தான் பயணிகள் செல்கின்றனர் என்றும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுடைய வனச் சோதனை காவலர்கள் வண்டியில் தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று பயணிகளை ... Read More

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.
அரியலூர்

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.

தா.பழூர் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்ததை கண்டித்து துணை தலைவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ... Read More

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி..  தொண்டர்கள் மலர் தூவி மரியாதை.
அரசியல்

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.. தொண்டர்கள் மலர் தூவி மரியாதை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கோவில் தேவராயன்பேட்டையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.   இதில் காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் ... Read More

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா
ஆன்மிகம்

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு ... Read More

கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன் உற்சாகத்தோடு தேர்வு எழுதிய புது மணப்பெண்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன் உற்சாகத்தோடு தேர்வு எழுதிய புது மணப்பெண்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் ... Read More

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.
தஞ்சாவூர்

பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் பிறந்தநாளை தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு.

தஞ்சை மாநகராட்சி 31வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் பிறந்தநாளை மாமன்ற கூட்ட அரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார் தி.மு.க. மேயர். கேக் ஊட்டி தி.மு.கவிற்கு வந்து விடுங்கள் அண்ணே என அழைப்பு ... Read More

யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்மாவட்ட அளவிலான 14 ஹாக்கி அணிகள் ... Read More

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம்.

தஞ்சாவூர் மாவட்டம்;  திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். அர்ஜுனன், ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது இதில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும் குறைகளையும் இந்த ஜமாபந்தியில் தெரிவித்தனர்.   மனுக்களாகவும் ... Read More