Tag: முக்கிய செய்திகள்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட ... Read More
கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டி ... Read More
குருமலைப்புதூர் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைப்புதூர் கிராமத்தில் கனம் மேதகு எட்டப்ப மஹாராஜாக்கள் இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அதிமுக புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த ... Read More
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் ... Read More
பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை ... Read More
பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட உள்ள நிலையில் வேறு இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என ... Read More
இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி - 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணியும், கனரா பேங்க் பெங்களுரு அணியும், மோதின. இதில் ... Read More
தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More
மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.
பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி ... Read More
