Tag: முக்கிய செய்திகள்
2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
கோவில்பட்டி அருகே 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - உருளைகுடி கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி ... Read More
ஹாக்கிபட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் ... Read More
தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் பாலாஜி மற்றும் வேலூர் விதை ஆய்வாளர் கௌதமி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். திமிரி ... Read More
போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மக்கள் குறை தீர்வு முகாம் 17.05.23 புதன்கிழமை முதல் தொடங்கி 24.05.23 புதன்கிழமை வரைநடைபெறுகிறது. ... Read More
பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More
இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.
திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழாயையொட்டி வைகாசி திருவிழாவையையொட்டி கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு புனிதநீர் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ... Read More
திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு ... Read More
மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ... Read More
மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் தலைமையில் நடந்தது. இம்முகாமில் ... Read More
மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மற்றும் புத்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். ... Read More
