Tag: முக்கிய செய்திகள்
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி சிறப்பு முகாம் உறுதிமொழி ஏற்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினசரி காலை தூய்மை பணியாளர்கள் மற்றும் வாழைப்பந்தல் சாலையில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை ... Read More
தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ... Read More
பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாத்தங்குடியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திறந்து ... Read More
ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூன்று மாணவர்களில் இரண்டாவது சிறுவன் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஹரிபிரசாத் என்ற சிறுவனின் உடல் மீட்பு. திருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில், ஆச்சார்யா, ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற பெயரில் வேத பாடசாலையொன்றை பத்ரி பட்டர் என்பவர் நிர்வகித்து வருகிறார். ... Read More
கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி கயத்தாறு அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே டி.என் குளத்தில் முன்னாள் ... Read More
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.
தேனி மாவட்டம் கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமது ராஜிக் சென்னையில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவரது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் ( வயது16) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... Read More
சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு ... Read More
மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் காவல்நிலைய சரகத்தில், கீழப்பழூவூர் ... Read More
அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ... Read More
