Tag: முக்கிய செய்திகள்
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.
புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய ... Read More
திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More
சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது இதனை எடுக்க வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலையில் வேலூர் மாநகர திமுக சத்துவாச்சாரி தெற்கு பகுதி ... Read More
பேரணாம்பட்டில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு உடனடி நடவடிக்கை எடுத்த ஜெகதீஷ் சந்திர போஸ்..
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மூணாவது வார்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாபு என்பவரின் வீட்டில் நாலடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது. இதை கண்ட பாபு அவரது குடும்பத்தினரும் ... Read More
பேரணாம்பட்டு மத்தூரில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பேரணாம்பட்டு அடுத்த பக்காலபல்லியில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ... Read More
ஆட்டோ தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.செல்வம் ... Read More
தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காமல் இருப்பதற்காகவும் விடுமுறை அளிக்காமல் இருப்பதற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் உழைக்கும் வேலைக்கு சரியான முறையில் சம்பளம் கொடுக்காமல் இருப்பதற்காகவும், மற்றும் அவர்களுக்கு அரசாங்க விடுமுறை நாட்களில் விடுமுறையும் ... Read More
துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம்; உளுந்தூர்பேட்டை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வடபழனி பகுதிக்கு துக்கம் அனுசரிப்பதற்காக ஒரு வேனில் 14 பேர் சென்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சின்க்குப்பம் கிராம எல்லையில் ... Read More
வேப்பூரில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம்
கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேப்பூர் கூட்ரோட்டில், ... Read More
திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிராதித்தம் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி 1113 வது பிறந்தநாள் தினம் 33 வது ஆண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் சமூக ஆர்வலர்கள் கூட்மைப்பு சார்பாக கண்டிராதித்தம் கிராமத்தில் கண்டிராதித்தசோழனுடன் ... Read More
