BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ராணிபேட்டை

வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ... Read More

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
குற்றம்

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More

கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

        கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் -  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
குற்றம்

சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார்.   சொத்து ... Read More

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.
ராணிபேட்டை

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைவிடத்தில் 11 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் பரணி வயது 23, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டு தற்பொழுது ஊர் ... Read More

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஆன்மிகம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,..   ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு ... Read More

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பழமை வாய்ந்த நகரமான பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று சொல்லக்கூடிய இந்திர விழா மிகப் பிரமாண்ட மூலம் முறையில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த் குமார் ... Read More

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
குற்றம்

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More