BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
மருத்துவம்

எண்டோஸ்கோபி முறையில் முதியவரின் பெருங்குடல் புற்றுநோய் கட்டியை அகற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ... Read More

பாபநாசம் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் கிராம மக்கள்.
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் கிராம மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். கடந்த 1991 ஆம் வருடத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு தொகுப்பு ... Read More

மூணாறில் அச்சுறுத்தி வந்த அரிசிகொம்பன் யானை நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை.
தேனி

மூணாறில் அச்சுறுத்தி வந்த அரிசிகொம்பன் யானை நடமாடுவதால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு வனத்துறையினர் தடை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் ஏழுமலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.

81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் ... Read More

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.
ஆன்மிகம்

விவசாயம் செழிக்க, உலக மக்களை காத்திட அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் மக்கள் நூதன வழிபாடு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை புத்தூர் சாலையிள் அருந்ததி பாளையம் மக்கள் நோய் நொடி இல்லாமல் பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும், பகுதி உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், உலக மக்களை காத்திட ... Read More

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.
குற்றம்

மெத்தை தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

திருவாருர் மாவட்டம் பரவக் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொற்பாவை. கோபிநாதன். தம்பதியினர் காவல்துறை க்யூ பிரிவில் டிஎஸ்பி யாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கொடுத்த ... Read More

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
குற்றம்

ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More

போடி கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழா குத்துவிளக்கு பூஜை
ஆன்மிகம்

போடி கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழா குத்துவிளக்கு பூஜை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொக்கயர் பள்ளி காளியம்மன் கோவில் உற்சாகப் திருவிழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை மிக மகிழ்ச்சியாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் மக்கள் வளமுடன் நலமுடன் வாழ சிறப்பு குத்துவிளக்கு பூஜை ... Read More

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
தேனி

போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அடிகுழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பொழுது அதனை நகராட்சி ... Read More

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,
வேலூர்

காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.   இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை ... Read More