BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
ஆன்மிகம்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! பூக்குழி இன்று மாலை நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விருதுநகர் மாவட்டம், ... Read More

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!
ஆன்மிகம்

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..!

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 9 வது நாளான இன்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ... Read More

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.
தென்காசி

சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.

செங்கோட்டை அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் ... Read More

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
அரியலூர்

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்த.விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வரின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி மாணவர்களுக்கான ... Read More

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
குற்றம்

கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.

பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் புதிதாக பர்ஹான் மெட்டல்ஸ் கம்பெனி என்று ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டுள்ளது இந்த கம்பெனி பேரணாம்பட்டிலிருந்து,.. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல மாற்று பாதையாகும் ... Read More

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ... Read More

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

மக்கள் தொடர்பு திட்ட முகாம்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:சின்னசேலம் வட்டம் தகரை கிராமத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் "மக்கள் தொடர்பு திட்ட முகாம்" நடைபெற்றது. விழாவின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா வரவேற்புரையை ... Read More

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தரங்கம்பாடி, மே- 03: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் கிராம ஊராட்சி மாஸ் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், ... Read More

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ... Read More