BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா
ஆன்மிகம்

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா  தலங்களிலில் ஒன்றான 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் மற்றும் ஜெபமாலை பூங்கா அமையபெற்றுள்ள.   திருக்கருக்காவூர் எனும் ... Read More

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, ... Read More

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.

தென்னக ரயில்வே சார்பில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில் மற்றும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தென்னக ரயில்வேயில் சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ... Read More

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
காஞ்சிபுரம்

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

  காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள சிங்கண்ண அறக்கட்டளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுமார் 380 ஏக்கர் நிலங்கள் அமைந்துள்ளது. இதன் ... Read More

சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆன்மிகம்

சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். ... Read More

70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு
தேனி

70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு

தேனி மாவட்டம்; போடிநாயக்கனூர் நகராட்சி கட்டியுள்ள வணிகவளாக கட்டிடத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் ஆனது பரமசிவன் கோயில் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது நகராட்சி இவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தோடும் புதிதாக ... Read More

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.
கல்வி

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.

ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. அலுவலகம் செல்லும் பெண்களின் ஓய்வுக்காக வெள்ளிகிழமை 2 மணி நேரம் ஓய்வு சலுகை வழங்கபடுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் பேட்டி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி ... Read More

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
குற்றம்

வேலூரில் 7 சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து ஏழு சிறார் கைதிகள் தொப்பி ஓட்டம் இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார்கள் ... Read More

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்களை சிறப்பாக செயல்படுத்தியதை பாராட்டி..,   தமிழக ... Read More

அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.
வேலூர்

அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.

வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். ... Read More