Tag: முக்கிய செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.
அதிமுகவை சேர்ந்த 30-வது வார்டு மாமன்ற உறுப்பினரை , திமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வெளியே போயா என தள்ளியதால் பரபரப்பு. ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் - ஒழிக என அதிமுக ... Read More
பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மேல் பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளர் பொகளூர் டி.பிரபாகரன் ... Read More
போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தினசரி ... Read More
ராஜபாளையம் அருகே இன்று காலை நடந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் படுகாயம்; விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் மார்டின். 7ம் வகுப்பு படித்து வரும் இவர், இன்று காலை வீட்டின் அருகே அரசரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள ... Read More
தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு ... Read More
28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்த காரணத்தால் அவரை நேற்று அவரது அலுவலகத்தில் மணல் மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை கண்டித்து தமிழக முழுவதும் ... Read More
பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய சாதனைகளைப் புரிந்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார் – நடிகர் சிவகார்த்திகேயன் பெருமிதம்.
திருச்சியில் 23ம் தேதி "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ... Read More
மகேந்திராவின் புதிய வரவான பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
மகேந்திராவின் புதிய படைப்பான இந்தியாவின் நம்பர் ஒன் பிக்கப் வாகனமான புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் ... Read More
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
விரைவில் 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என ராமர் பிள்ளை. ராஜபாளையத்தை சேர்ந்த மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை மீது பதியப்பட்டிருந்த மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ... Read More
