BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!
ராணிபேட்டை

நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

மனசாட்சி அற்ற அதிகாரம் படைத்தவர்களிடம் வேண்டுவதாலோ கெஞ்சுவதாலோ யாசிப்பதாலோ இழந்த உரிமைகள் பெற முடியாது மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் மூலமாக அவற்றை திரும்ப மீட்க முடியும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.   நரசிங்கபுரம் ... Read More

காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.
வேலூர்

காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ... Read More

வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்.
வேலூர்

வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்.

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் நீதிமன்ற வளாகம் அருகில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையத்தின் மூலம் வேலூரில் கடும் வெய்யிலின் தாக்கம் உள்ளது.   இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோடை ... Read More

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.
வேலூர்

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.

வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜா கோட்டை மலையில் காட்டுத்தீ. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது. இதனால் வானை முட்டும் அளவிற்கு ... Read More

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
வேலூர்

கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மாயில் அடுத்த துருகம கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார் இந்த நிலையில் ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ... Read More

தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பிரச்சார ... Read More

தூத்துக்குடி, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 34 ஆடுகள் மீட்பு.
தூத்துக்குடி

தூத்துக்குடி, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 34 ஆடுகள் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம்; ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைரவன் மனைவி பத்மாவதி (64) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 13 ஆடுகள் நேற்று இரவு திருடு போயுள்ளது. ... Read More

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.
ராணிபேட்டை

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.

ராணிப்பேட்டை மாவட்டம்; திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து மோசூர் வழியாக வளையாத்தூர் ஏரிக்கு செல்லும் உபரி நீர் மடுகு கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அருகில் ... Read More

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.
கன்னியாகுமரி

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் தேர்வு முடிந்த பிறகு தங்களது காதலருடன் ஓடி சென்றதாக காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ... Read More

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
குற்றம்

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ... Read More