Tag: முக்கிய செய்திகள்
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!!
வாலாஜா தே.மு.தி.க மேற்கு ஒன்றியத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் மண்டபத்தில் தே.மு.தி.க. வின் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் வடகல் சங்கர் மற்றும் மாவட்ட ... Read More
சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் நடந்தது வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மின் கோட்டம் சார்பில் வருவாய் மேம்படுத்துல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா (வெங்கடாபுரம்) முன்னிலை ... Read More
கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். ... Read More
தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலைய பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆத்தூர் காவல் ... Read More
போடிநாயக்கனூர் அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியாண்டவர் குளத்து சந்தில் வசித்து வருபவர் செந்தில் பிரபு (46) வழக்கறிஞருக்கு பயின்ற இவர் தற்போது சொந்தமாக விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயருடன் ... Read More
எடப்பாடி அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு அம்மாபேட்டையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தஞ்சை மாவட்டம்; எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து அம்மாபேட்டையில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ.ஏ.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ... Read More
வைகை அணை மீனவர்கள் நீர் தேக்கத்தில் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.
தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான வைகை அணை கடந்த 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் குடிநீருக்கும் பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்கி ... Read More
தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் 2016 ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அவரது தந்தையாகிய ... Read More
