Tag: முக்கிய செய்திகள்
ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள். அங்கன்வாடி ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ... Read More
அய்யம்பேட்டை அருகே மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியல்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள ஆடுதுறை, விசித்திரராஜபுரம், கலைஞர்நகர் பகுதி கிராம மக்களுக்கு சுற்றுசுவருடன் கூடிய மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ... Read More
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் காயல்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 18 வயதிற்கு கீழ் ... Read More
வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..
வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோர்களுக்கு வேலூரில் பா.ம.க. ... Read More
குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!
வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். வாரம் தோறும் திங்கட்கிழமை ... Read More
தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ... Read More
பேரணாம்பட்டு பழுது அடைந்துள்ள பாலம் மாணவர்கள் அவதி சரி செய்யக்கூறி நகர பாஜக அணி ஓ பி சி தலைவர் ஜி கந்தன் கோரிக்கை.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணியின் தலைவர் ஜி கந்தன். பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினிக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது 11வது வார்டு அருகே ... Read More
மயிலாடுதுறையில் நடிகர் விவேக் இன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்டங்கள் உதவி செய்து வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சார்பில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் பால. வினோத்குமார் ... Read More
திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம்; தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து காவல் வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்றும் (17.04.2023) ... Read More
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More
