BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.
தஞ்சாவூர்

பண்டாரவாடையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முன்னாள்எம்எல்ஏ தமிமுன்அன்சாரி பங்கேற்பு.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவசேவை அணி சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனுல் உலும் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   ... Read More

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.

திண்டுக்கல்லில் "டிலைட் டூ விஸ்டம்" அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை ... Read More

மே 5-ம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு; வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் அறிவிப்பு.
ஈரோடு

மே 5-ம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு; வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மே ஐந்தாம் தேதி வணிகர் உரிமை முழக்கம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெறுகிறது.   இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள வணிகர் சங்க பேரமைப்பின் ... Read More

கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் தகவல்
வேலூர்

கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் தகவல்

கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை. வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் திங்கள்கிழமை தோறும் பிரபலமான ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், ... Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்ராஷைன், அப்சரா பாத்திமா, முத்து சுந்தரி, சேக் பயாஸ், முகமது ஜுபைர், சுதன், முகமது ரியாஸ் ஆகிய ஏழு மாணவ மாணவியர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி ... Read More

தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி

தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி தாலுகா, காமராஜபுரத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் - ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜுவினாவிடம் மனு அளிக்கப்பட்டது.   ஒருங்கிணைந்த மதுரை ... Read More

வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.
வேலூர்

வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.

மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது.     வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ... Read More

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்
அரசியல்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்

வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.     ... Read More

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
வேலூர்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறலாம் - மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி.   வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த ... Read More

வேலூர் மாவட்டம். குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு.
வேலூர்

வேலூர் மாவட்டம். குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் ... Read More