BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி ... Read More

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: உலகம் காத்தான் கிராமத்தில் இன்று "மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்" நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ... Read More

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!
கிருஷ்ணகிரி

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ,எம்பி மற்றும் மேயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ... Read More

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.
தஞ்சாவூர்

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச்சங்கத்தில் இலவச தையல் பயிற்சி பெற்ற கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தா பயிற்சி மையத்தில சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை

சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம்,அரையபுரம்,கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 ... Read More

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!
வேலூர்

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கினார். இதனால் விருதம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ... Read More

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.
ராணிபேட்டை

ரணிப்பேட்டை மாவட்ட முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி மக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி,  மக்களுக்கு அறிவுறுத்தல்.   தற்பொழுது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, ... Read More

வேலூரில் தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்

வேலூரில் தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மும்பை விக்டோரியா துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 66 பேர் கருகி பரிதாபமாக ... Read More

வேலூர் சத்துவாச்சாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து போலீஸ் சார் விசாரணை
வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து போலீஸ் சார் விசாரணை

பெங்களூரில் இருந்து ஜெனரேட்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அலுவலகம் அருகே வந்தபோது பெங்களூர்- சென்னை ... Read More

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!
வேலூர்

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் M.பிரபாத் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது வருகின்ற 23 ,24, 2023 அன்று பேரணாம்பட்டு அரசினர் ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளியில் ... Read More