Tag: முக்கிய செய்திகள்
புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக் காயலில் டிஎம்பி பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி ... Read More
முக்காணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்..!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பத்தை தணிப்பதற்காக பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானம், தர்பூசணி இலவசமாக வழங்குவதற்காக திமுக சார்பில் ஆங்காங்கே ... Read More
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மேஜர் முனைவர் வீ. ... Read More
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் வேலூர் சரக டிஐஜி பேச்சு.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் வெற்றித் தமிழா என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர் ... Read More
வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. வேலூர் மாவட்ட ... Read More
கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ... Read More
கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிந்து கவண ... Read More
