BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.
வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ... Read More

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.
வேலூர்

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா அனுசரிக்கப்பட்டது.     இத்தமிழ் புத்தாண்டு ... Read More

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி.

 தூத்துக்குடி மாவட்டம் மேலாத்தூர் மாணிக்கராஜ் மகன் பழனி வயது 30 இவருக்கும் தூத்துக்குடி முள்ளக்காடு ராமையா மகள் முத்துமாரி வயது 21 என்பவருக்கும் கடந்த பத்தாம் தேதி திங்கள் கிழமை திருமணம் முடிந்த நிலையில், ... Read More

அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.
தஞ்சாவூர்

அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளியேற சொன்னதால் தஞ்சாவூரில் பரபரப்பு.

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் ... Read More

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வேலூர்

பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி ... Read More

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.     விழாவில் தினமும் ... Read More

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா ... Read More

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.
வேலூர்

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.

அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ... Read More

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.
வேலூர்

ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.

திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள்  ஆவணங்கள் தீயில் கருகி சேதம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, ஆசனாம்பட்டு கிராமம், தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை ... Read More