BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.
அரசியல்

கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் திமுக சார்பாக அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.   அதன் ஒரு ... Read More

தேனி பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தையம்
தேனி

தேனி பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தையம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தையம் மற்றும் கை புறா எல்கை பந்தையத்தை ... Read More

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
திருப்பூர்

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம். கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் ... Read More

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர்

காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் ... Read More

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
வேலூர்

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் ; வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று வேலூர் காவல் சரக துணை தலைவர் முனைவர். முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் ... Read More

தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்
வேலூர்

தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள்

ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்து கிணற்றில் விழுந்து பலியான 2 மான்கள் வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் அடக்கம் செய்தனர்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ... Read More

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.
மயிலாடுதுறை

அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.
அரசியல்

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளார்களும் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.   இதில ... Read More

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
குற்றம்

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

உண்மையைக் கண்டறிந்து, திமுக கவுன்சிலர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.   கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா நகரில் ... Read More

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்
தேனி

பெரியகுளம் திமுக சார்பாக நீர்மோர் பந்தல்

தேனி மாவட்டம்; பெரியகுளம் நகர திமுக சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும் அவர்களின் தாகத்தை போக்கும் விதமாக காந்தி சிலை அருகே நீர்மோர் பந்தல் ... Read More