BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.
திருப்பத்தூர்

ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.

SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது. ... Read More

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல்

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது விஐடி பல்கலைக்கழக வேந்தர் G.விசுவநாதன் ... Read More

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.
வேலூர்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நேற்று தொடங்கியது.     அதனை மாவட்ட திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி( PD ... Read More

தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி அழைப்பு.
அரசியல்

தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி அழைப்பு.

 திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சமூகவலையத்தளம் மூலம் தூத்துக்குடி நெய்தல் கலை விழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதில் கனிமொழி பேசிய உரை: சென்ற ஆண்டு ... Read More

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி

ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி; ஒட்டுடன்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரடம் கிராம மக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் ... Read More

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலச்சு வந்தார் D. ஜெகன்நாதன். தலைமை தாங்கினார் சொக்க ரிஷி குப்பம் ஊராட்சி மன்ற ... Read More

குற்றம்

பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?    பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக ... Read More

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தேனி

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 41 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 432 அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ... Read More

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
வேலூர்

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் ... Read More