Tag: முக்கிய செய்திகள்
ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு. தூத்துக்குடி மாவட்டம்; தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி தெருவில் நின்று கொண்டிருந்த 88 வயதுடைய மூதாட்டியை மீட்டு அவரது ... Read More
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.
அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் ... Read More
தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழ விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகர் பங்கு தந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் மடுஜெபமாலை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது இதில் திராளன இறைமக்கள் கலந்து கொண்டனர். தாளமுமுத்து நகர் பங்கில் ... Read More
பர்கூரில் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைவழங்கும் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையை சுற்றி 33 மலை கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது முகாமிற்கு பர்கூர் ... Read More
வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ
சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு ... Read More
கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.
பெண் மீது கொலை வெறி தாக்குதல்... கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்... கண்ணீருடன் கணவர் பேட்டி... வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் ... Read More
ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.
வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம். வேலூர் மாவட்டம்; விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ... Read More
மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!
மேல்மாங்குப்பம் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா. வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கே வி குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு ... Read More
காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!
எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் ... Read More
பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார். ... Read More
