Tag: முக்கிய செய்திகள்
முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
கடலூர்: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி, நாரையூர், சிறுபாக்கம், சிறுகரும்பலூர், எஸ். புதூர், குமாரை, பாளையம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டு வளர்ச்சி துறை மூலமாக மானியம் பெற்று கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ... Read More
பத்துதல திரைப்படம் தஞ்சையில் 35 நரிக்குறவ மக்களை முதல் வகுப்பு இருக்கையில் அமர வைத்து படம் பார்க்க வைத்த நிர்வாகத்தினரின் நெகி செயல்.!!
சென்னையில் திரையரங்கம் ஒன்றில் சிம்புவின் பத்துதல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை திரையரங்கத்திற்குள் அனுமதிக்காத செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில். இதே நாளில் தஞ்சை விஜயா திரையரங்கத்தில் 35 நரிக்குறவர் மக்களை ... Read More
ராஜபாளையம் பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே சொத்து வரி உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஐ ராஜபாளையம் நகர செயலாளர் விஜயன் ... Read More
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் ... Read More
மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், Nsb சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு வியாபாரிகள் தரைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ... Read More
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 175 கிராம் கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் ... Read More
மூன்று தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் ரேசர் மனோஜ் குமார் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் . தங்கப்பதக்கம் :- தேனி ... Read More
அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து இருவர் காயம்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது இந்த லாரியை திருச்செங்கோடு சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது ... Read More
பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு மாலை மாற்றி சுவாமி அம்பாள் தரிசனம் ... Read More
விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார். இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் ... Read More
