BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: கொண்டாட்டத்தில் அதிமுகவினர். மயிலாடுதுறை மாவட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என ... Read More

எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.
அரசியல்

எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.   சென்னை ... Read More

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More

வழக்கறிஞர்கள் படுகொலை செய்யபடுவதை கண்டித்து, வேலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்
வேலூர்

வழக்கறிஞர்கள் படுகொலை செய்யபடுவதை கண்டித்து, வேலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்

வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்.   வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீதிமன்ற வளாகம் எதிரில் காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாலு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ... Read More

எட்டயாபுரம் நகர அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
அரசியல்

எட்டயாபுரம் நகர அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்: நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார் - கோவில்பட்டி அருகே எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ... Read More

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசியல்

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ... Read More

அரசு அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துவரி, பிறப்பு இறப்பு சான்றிதழ், வீட்டுவரி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதில் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி: 5 பேர் கைது – மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.
குற்றம்

அரசு அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சொத்துவரி, பிறப்பு இறப்பு சான்றிதழ், வீட்டுவரி மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்து அதில் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை இட்டு மோசடி: 5 பேர் கைது – மோசடி கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வந்தியத்தேவன் (64) என்பவர், தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய ... Read More

வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
அரசியல்

வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திருப்பத்தூர் ... Read More

வேலூரில் சதம் அடித்தது கோடை வெயில்!
வேலூர்

வேலூரில் சதம் அடித்தது கோடை வெயில்!

வேலூர் மாவட்டம்: கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதன்முதலாக திங்கள்கிழமை வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் அளவை கடந்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி ... Read More