BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.
வேலூர்

சிறார்கள் சீர்திருத்த பள்ளியில் பாதுகாவலர்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை உயிர் பயத்தில் எங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமா என்று மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு நள்ளிரவு தர்ணா.

வேலூர் மாவட்டம்: வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 25 ஆம் தேதி கட்டிட சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் உட்பட 6 பேர் இன்று இல்லத்தில் இருந்து தப்பியோட்டம் ... Read More

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.
தேனி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.

தேனி மாவட்டம்: கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு குழுவினருடன் ... Read More

அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!
ஆன்மிகம்

அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!

கொங்கு நாட்டில் தலைநகராக விளங்கிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூரில் அருள் பாலிக்கும் அன்னை உக்கிர காளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் கல்வெட்டு செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றின் ... Read More

ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள உள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு ... Read More

காளகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம்.
ஆன்மிகம்

காளகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம்.

ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது. இங்குள்ள காலபைரவர், பிரம்மனின் அகந்தையை அழித்தவராகவும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவராகவும், காலத்தை நிர்ணயிப்பவராகவும், ... Read More

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
அரசியல்

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.

ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு செய்தார்.     அப்போது முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் ... Read More

5-ஆம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்
மயிலாடுதுறை

5-ஆம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்

மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டை, பல்லவராயன் பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் திவ்யா என்கிற பத்து வயது மாணவிக்கு இருதய பிரச்சனை இருப்பதாக ... Read More

நெட் தீர்ந்ததால் – கேம் விளையாட முடியவில்லை – வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை.
குற்றம்

நெட் தீர்ந்ததால் – கேம் விளையாட முடியவில்லை – வேதனையில் கோவில்பட்டியில் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை.

நெட் தீர்ந்ததால் - கேம் விளையாட முடியவில்லை மாணவன் தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதி மகன் குகன் -(13), ... Read More

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வையாபுரி குளம் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட ... Read More