BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூரில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!!
வேலூர்

வேலூரில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!!

வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீஜனனி பேலஸ் காந்திநகர் பகுதியில் நடைபெற்ற 2023 சர்வதேசமகளிருக்கான விருது விழா பிரிஜ் அறக்கட்டளை நிறுவன தலைவர் மதிவாணன் மற்றும் பாக்கியராஜ் தலைமையில் குத்துவிளக்கேற்றி நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சி கோலாகலமாக ... Read More

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்று கட்சி சார்ந்த 100 பேர் திமுக வில் இணைந்தனர்.
அரசியல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்று கட்சி சார்ந்த 100 பேர் திமுக வில் இணைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் ஊராட்சி ஒன்றியம் அப்துல்லாபுரம் ஊராட்சி குமரன் நகர் பகுதியில் மாற்று கட்சி சார்ந்த 100 பேர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் ... Read More

விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா.!!
வேலூர்

விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா.!!

வேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழ்மொனவூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.   விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், ஒன்றிய ... Read More

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More

வேலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் !
வேலூர்

வேலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் !

வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி ஆயுதப்படை காவலர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார்.   இதில் ... Read More

தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ... Read More

உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் ... Read More

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கடந்த 2021 - 2022ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்த ... Read More

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ... Read More

ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வந்த செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ... Read More