BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.
அரசியல்

நாளை திமுக அவசர செயற்குழு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 26 ஆம்.தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கே.பி.ஏ பேலஸ் இல் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் ... Read More

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.
சிவகங்கை

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ மானாமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர்கள். செல்வகுமார் மனோகரன் ராஜேஷ்குமார் இவர்களின் முன்னிலையிலும் ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். ... Read More

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா.!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண்.4. மணியக்காரர் தெருவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ... Read More

சூறைக்காற்றில் விழுந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம் இது ஆன்மீக சக்தியா அறிவியல் விஞ்ஞானமா..!!
ஆன்மிகம்

சூறைக்காற்றில் விழுந்த அரச மரம் தானாக எழுந்து நின்ற அதிசயம் இது ஆன்மீக சக்தியா அறிவியல் விஞ்ஞானமா..!!

  வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மின் கம்பங்கள்,மரங்கள், வீடுகள் ... Read More

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
வேலூர்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து தமிழ்நாடுநர்சரி, பிரைமரி, மெட்ரிக், ... Read More

சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டு !!
வேலூர்

சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டு !!

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கேரளா சமாஜ் மண்டபத்தில் சன் பிரைமரி பள்ளி சார்பாக நடந்த விழாவில் வேலூர் மாநகராட்சியில் கடந்த கொரோனா காலத்தில் சிறப்பாக அப்போது ச பணியாற்றிய 2 -வது மண்டல சுகாதார ... Read More

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!
ராணிபேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரெயில் நிலையம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை கோட் ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார். ... Read More

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!
ராணிபேட்டை

வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு ... Read More

வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
வேலூர்

வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியே உள்ள காந்திநகர் கிழக்குச் சாலையில் அமைந்துள்ள இரண்டு கட்டிட சுற்று சுவற்றுக்கு இடையே இருந்த 3 அடி இடைவெளியில் இன்று அதிகாலை தன் தாயுடன் வந்த ... Read More