Tag: முக்கிய செய்திகள்
5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.
வேலூர் மாவட்டம்: காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார் தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார் பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி ... Read More
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நள்ளிரரவு குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை ... Read More
காட்பாடியில் பாதை மாறி வந்த அரியவகை ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்.
வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி ... Read More
காவேரிப்பாக்கத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமை ஸா்வ திருவோனம் ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆராதனை.
விரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற வேண்டும் என பக்தா்கள் கூட்டு பிராத்தனை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் தெருவில் அமைந்துள்ள ராஜாக்கள் வணங்கிய மிகவும் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் ஸமேத வரதராஜ ... Read More
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன் சக்கரம் சுழல்கிறது . அடுத்த சக்கரத்தில் தேமுதிக தான் உட்காரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அதன் ... Read More
தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு குளிரூட்டி (ஏர் கண்டிஷன்), குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் கோவில்பட்டி ... Read More
வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு ... Read More
பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் மாப்பிள்ளையூரணி பகுதி பாண்டியாபுரத்தில் நடைபெற்றது!.
பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாண்டியாபுரம் மேல அலங்காரத்தட்டு பகுதிகளில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் ... Read More
செம்பனார்கோயில் அருகே மீன் குட்டையில் விழுந்து பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமம் அய்யர் காலணியை சேர்ந்த மகேந்திரன் மகன் அபினேஷ் (16). இவர் செம்பனார்கோயிலில் உள்ள சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்தப் ... Read More
வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு – பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
வேலூர் மாவட்டம். பணியிடை நீக்கம் வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகமானசெய்யப்பட்ட பொது மேலாளருக்காக மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம், வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு - பால் முகவர்கள் சங்கம் கண்டனம். ... Read More
