BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.
மயிலாடுதுறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 520 கிராம் தாலிக்கு தங்கம்,   மற்றும் ரூ.32,25,000/- மதிப்பிலான ... Read More

ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைகடை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ், ... Read More

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ... Read More

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
குற்றம்

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துக்குமார் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பனூத்து பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.   இந்நிலையில் நேற்று ... Read More

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.
தூத்துக்குடி

விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி.

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி ... Read More

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 120 தெருக்களுக்கும் வார்டு மற்றும் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைத்து தர குத்தாலம் பேரூராட்சி மன்றத்தில் டிசம்பர் மாத கூட்டத்தில் தீர்மான ... Read More

மஸ்ஜிதேரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா நூல் வெளியீட்டு விழா நூரே ஷரியத் பட்டம் வழங்கி பாராட்டு விழா.
தஞ்சாவூர்

மஸ்ஜிதேரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா நூல் வெளியீட்டு விழா நூரே ஷரியத் பட்டம் வழங்கி பாராட்டு விழா.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரியாஸ் நகர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி எதிரில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசல் திறப்பு விழா 65 ஆண்டு சமூக சேவையாளர்க்கு பட்டம் வழங்கி பாராட்டு விழா மற்றும் நூல் ... Read More

காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர்

காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.
வேலூர்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

வேலூர் மாவட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 27 மாத அகவிலைப்படி நிலுவையினை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,     ஒப்பந்த ... Read More

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் மூலம் குற்றவாளிகள் கைது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் மூலம் குற்றவாளிகள் கைது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் இவர் சில நாள்களுக்கு முன்பு காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி ... Read More