Tag: முக்கிய செய்திகள்
வெயிலின் தாக்கத்தில் தவிக்கும் காவலர்களுக்கு இயற்கை குளிர்பானத்தை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜா வழங்கினார்.
கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் நகர் முழுவதும் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. இருந்த போதிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியிலும் காவலர்கள் நீண்ட நேரம் வெயில் மழை என ... Read More
காட்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் வருமான வரித்துறை விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவலர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ... Read More
ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதிக்கு அனுமதி இல்லை என நிர்வாக அராஜகம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, ராணிப்பேட்டையில் நயாரா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பீட வசதியை அனுமதிக்காமல் அராஜகமாக செயல்படுவதோடு பெட்ரோல் பங்க் ஆண், பெண் இரு கழிப்பீடத்திலும் பூட்டு போட்டு பூட்டி ... Read More
சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 -ல் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் என்பவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் ... Read More
வேலூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், மகளிர் ... Read More
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் கடைவீதியில் ... Read More
உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார் அவர்களும், குற்றவியல் ... Read More
கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாழைப்பந்தல் சாலையில் கடந்த 1976-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் ... Read More
மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்து ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்தும், செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்திய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரை ... Read More
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து ரூபாய் ஆயிரத்து 295 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைகூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்தப் ... Read More
