BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திரளான கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
வேலூர்

வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திரளான கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.

  வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலை அருகில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர் வோர் தினம் மற்றும் நுகர் வோர் உரிமைகள் மீட்பு தின விழிப்புணர்வு ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ... Read More

காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதி கண்காணிப்பாளர் மூலம் வழங்கினார்.
மயிலாடுதுறை

காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுணன் இறப்பிற்கு உதவி செய்யும் வகையில் காக்கும் கரங்கள் சார்பில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 ருபாய் நிதி கண்காணிப்பாளர் மூலம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலை சோந்தவர் அர்ஜுணன் இவர் செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.   பணிமுடித்து வீடு திரும்பிய அர்ஜுணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் காவல்துறையில் 1993ம் ... Read More

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.
ராணிபேட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி திறந்து பார்வையிட்டு ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை காலாண்டு தணிக்கைக்காக, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி இன்று ... Read More

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் நலவாரியம் அமைக்க அரசு ஆணை.

ராணிப்பேட்டை, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்,  தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள்.   தொழுநோயாளியர் ... Read More

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூர்

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.   கொரோனா காரணமாக 2021 22-ல் ஒரு லட்சத்து ... Read More

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
கல்வி

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.   திருச்சி பாரதிதாசன் ... Read More

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் ... Read More

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.
அரசியல்

அதானியை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.

 மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.   அவர் அளித்த பேட்டியிலிருந்து.. பாராளுமன்றத்தில் துறைவாரி நிதி ... Read More