Tag: முக்கிய செய்திகள்
மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த ... Read More
மயிலாடுதுறையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-
தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பொது தேர்வு மையத்தை ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கள் ஆற்காடு -கலவை செல்லும் கிராமப் பொதுமக்கள் சாலையில் மரித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மூன்று மணி நேரம் வெயிலில் அமர்ந்து சாலை மறியல் ... Read More
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளி க்கான சிறப்பு குறை தீர்க் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, பிரத்யேக கையடக்க திறன்பேசி, ஊன்று கோல் என 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59.100/- ... Read More
பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ... Read More
அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் சியாமளா தம்பதியர் மகன் ஜெகத்ரட்சகன் வயது 14 இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். ... Read More
நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார். ... Read More
தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ... Read More
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அக்கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சகள் வாங்கி விடப்பட்டன. தற்பொழுது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் மீன் பிடித்திருவிழாவிற்கு ... Read More
