BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது.
அரசியல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாக கண்டிக்கதக்கது.

  மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் ... Read More

இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
சிவகங்கை

இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரின் வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து ரூபாய் 10,00,000/- பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் கோடீஸ்வரன் பணத்தை மீட்டுத்தருமாறு சிவகங்கை ... Read More

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர ... Read More

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம,விஷ,டெங்கு காய்ச்சல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை வருமுன் காக்கும் பொருட்டு, நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் நகரம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் T.B.M.L. கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் T.B.M.L. கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

பொறையார் T.B.M.L. கல்லூரி, பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் துவக்கமாக துணை முதல்வர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர். Dr.ஜான்சன் ஜெயக்குமார் ... Read More

கூடலூர் தொட்டி பாலம் அருகே தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை  பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
தேனி

கூடலூர் தொட்டி பாலம் அருகே தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

  தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி தொட்டி பாலம் அருகே உள்ள தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர் . கூடலூர் மேற்கு ... Read More

எல்ஐசி பெயரை பயன்படுத்தி என்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரியும் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு
தேனி

எல்ஐசி பெயரை பயன்படுத்தி என்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்த நபரை கைது செய்ய கோரியும் தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேலக்கூடலூரைச் சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் இராணுவ வீரரான இவரிடம் கிருஷ்ணமூர்த்தி என்பவர் எல்ஐசி ஏஜென்ட் என கூறி பாலிசி எடுக்க சொல்லி அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், ... Read More

மயிலாடுதுறை நகரில் 10 அடி ஆழத்திற்கு திடீரென்று உள்வாங்கிய சாலை –  அவசரம் அவசரமாக மண்ணை அள்ளி போட்டு மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரில் 10 அடி ஆழத்திற்கு திடீரென்று உள்வாங்கிய சாலை – அவசரம் அவசரமாக மண்ணை அள்ளி போட்டு மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள்.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளை கடந்த இந்த திட்டம் கட்டுமான பணிகளில் ஏற்பட்ட குறைபாடு மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத ... Read More

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்
திருநெல்வேலி

களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ரஃபீக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் ... Read More

சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணி  தொடக்கம்
வேலூர்

சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணி  தொடக்கம்

ஒடுகத்தூர்  பேரூராட்சியில்  சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணிகள்  தொடங்கியது. ஒடுகத்தூர்  பேரூராட்சிக்கு  உட்பட்ட  4வது  மற்றும்  5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு  பகுதியில்  சாலைகளை  ஆக்கிரமிப்பு  செய்து  கடைகள், வீடுகள் ... Read More