Tag: முக்கிய செய்திகள்
இருபெரும் விழா – நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் பாராட்டு விழா
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் ஐ.ஐ.பி.இ. லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பாராட்டு விழா ஆகிய இரு பெரும்விழா சங்க அலுவலகத்தில் ... Read More
அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை திருநெல்வேலி கோட்டம் சார்பாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமுக்கு தலைமை ஆசிரியர் முனைவர் ... Read More
மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா
மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாசாரத்துறை மற்றும் ... Read More
திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.
புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி . திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு ... Read More
யிலாடுதுறையில் 17ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடக்கம் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக இன்றிலிருந்து வருகின்ற 18ம்தேதி வரை நான்கு ... Read More
கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா
கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து 400 க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு. சிதம்பரத்தில் வருடம் தோறும் ஆடல் வல்லானுக்கு காணிக்கையாக நாட்டியாஞ்சலி விழா கொண்டாப்படுகிறது அதை ... Read More
கும்பகோணம் பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் நிரப்ப ரூ.19 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் வசதி அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான பொற்றாமரை குளம் பல்வேறு சிறப்பு பெற்றது. இந்த குளத்தில் மகாமக விழா வின்போது திரளான பக்தர் கள் புனிதநீராடுவது வழக்கம். ... Read More
அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஆட்டோ டிரைவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரைகளையும், ஆலோசனையும் வழங்கினார்
குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் ரயில் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்களுக்கு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் சில அறிவுரைகளை வழங்கினார். அதில் அடையாளம் தெரியாத நபர்களை ஆட்டோவில் ஏற்ற கூடாது ... Read More
மது அருந்துவதற்காக முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 2 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் வயது (73) இவர் நேற்று அம்மா குளம் பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்ப நகர் ... Read More
தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் பல ஆண்டுகளாக பணிபுரியும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுரித்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மழை, புயல், வெள்ள பாதிப்புகளின் போது இரவு பகல் பாராமல் ... Read More
