BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை 6.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.     இந்நிலையில் அங்கு ... Read More

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தூத்துக்குடி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி ... Read More

தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விபத்தில்லா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.     ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ... Read More

துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை.
தஞ்சாவூர்

துருக்கி,சிரியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சாவூரில் பள்ளி மாணவர்கள் சைகை மொழியில் அஞ்சலி மற்றும் பிரார்த்தனை.

 தஞ்சாவூர், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர், இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்,     காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் ... Read More

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.
தேனி

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு ... Read More

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!

  திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..
தென்காசி

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் முக்கிய சாலையில் தபால் நிலையம் எதிரே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய்கள் பதிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் செல்கிறது.   ... Read More

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் ... Read More

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்தில் கலந்து ... Read More

பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..
கல்வி

பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..

  சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்..   வேலூர் ... Read More