BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 அடி நீளம் 24 அடி அகலத்திற்கு 250 கிலோ அரிசி 250 கிலோ உப்பு 240 ... Read More

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரையும் கட்சி கொடியையும் அதிமுகவினர் அகற்றக் ... Read More

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.
மயிலாடுதுறை

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது ... Read More

தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.
தேனி

தேனியில், நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் தின விழாவை ஒட்டி, வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை துவக்கி வைத்த தேனி ஆட்சியர்.

  தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை துவக்கி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 13 வது தேசிய வாக்காளர் ... Read More

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
திருப்பூர்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் ... Read More

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு…
தூத்துக்குடி

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு…

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது- ஈரோடு தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான் திமுகவிற்கோ திருவோடுதான் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு... தூத்துக்குடி மாவட்டம் ... Read More

தேனியில் – தாய் திருநாட்டின் “74 வது குடியரசு தின” விழாவை ஒட்டி,  தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி.
தேனி

தேனியில் – தாய் திருநாட்டின் “74 வது குடியரசு தின” விழாவை ஒட்டி, தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை ஒட்டி தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்திய திரு நாட்டில் நாளை 24-வது ... Read More

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.
திருநெல்வேலி

சேரன்மாதேவி வட்டாரப்பகுதியில் அப்பகுதியின் முட்டை மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு.

தமிழகம் முழுவதுமுள்ள முட்டை விற்பனை நிலையங்கள் மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூட்ங்கள் ஆகியவற்றில் 23.01.23 முதல் 31.01.23 வரை ஒரு வார காலத்திற்கு முட்டை மற்றும் முட்டையினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை, ... Read More

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.
குற்றம்

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.

திருச்சி,  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் ... Read More

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-2024 வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்,   ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய ... Read More