Tag: முக்கிய செய்திகள்
வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மாணிக்கபங்கு ஊராட்சி ஆணக்கோயில் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத்துறையின் சார்பில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ... Read More
பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சேகர் செந்தில் தனசேகரன் வேலு ஆய்வக உதவியாளர்கள் சீனிவாசன் ரத்தினம் ஆகியோர் மலர் தூவி ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் பகுதியில் தென்னை சார்ந்த பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர். வடமாநில ... Read More
அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More
மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ... Read More
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்பது அனைத்து மதத் தரப்பினரும் அறிந்ததே. மேலும் அக்காலத்தில் சாலையோர மக்களுக்கும் ... Read More
பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் ... Read More
பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு பவானி மேற்கு கண்ணார வீதியில் முன்னால் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 106-வதுபிறந்தநாள் விழா ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானி நகர அதிமுக செயலாளர் ... Read More
பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு, பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ... Read More
தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More
