BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம்.    இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் ... Read More

சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.
குற்றம்

சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு ... Read More

ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.
தஞ்சாவூர்

ரஞ்சிதமே பாடலுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு நாட்டியம் ஆடி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு கலைஞர்.

ரஷ்யா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் இந்தியா- ரஷ்யா இடையேயான ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்து அந்தந்த மாநிலங்களில் உள்ள கலாச்சாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டை காவல் சரகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் அவர்களின் உத்தரவின் படி திருவிடைமருதூர் ... Read More

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா  ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
வேலூர்

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அணைக்கட்டு, வேலங்காடு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக எருது விடும் போட்டி துவங்கி நடைபெற்றதால் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது விழா ... Read More

அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கி சேதம்..
கோயம்புத்தூர்

அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கி சேதம்..

கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தை மற்றும் சத்துணவு கூடத்தை யானை தாக்கியுள்ளது.     இதை அறிந்தவுடன் வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி ... Read More

திருச்சி எஸ் ஐ டி யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருச்சி

திருச்சி எஸ் ஐ டி யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

  திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் ... Read More

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..
தென்காசி

குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் - கிருஷ்ணகுமார் ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார்.   தை அம்மாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்ய குவிந்த பல ஆயிரம் மக்கள் - புரோகிதர்கள் வேத மந்திரங்களை ... Read More

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
திருநெல்வேலி

தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர்.   அதிகாலை 3 மணி ... Read More