Tag: முக்கிய செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தரங்கம்பாடி பேரூராட்சியில் 100 நாள் ... Read More
அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு.
தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக அணிக்கான அணித்தேர்வு ... Read More
செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ... Read More
பழனி ஆயக்குடியில் திருட்டுப் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக சுமார் ஐந்தரை லட்சம் ... Read More
பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம், புதுத்தெரு, இலுப்பக்கோரை, மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெல்லம் உற்பத்திக்கான ஆலை கரும்பு பயிரிட்டு. தற்போது அறுவடை ... Read More
எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரம்: அசத்தும் தஞ்சை விவசாயி.
தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் எரிபொருள் இல்லாத நவீன கடலை நடும் இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். விவசாயத்தில் இன்று நவீன இயந்திரங்கள் பயன்பாடு என்பது மிக அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ... Read More
குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தை விளக்கி பிரசார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு சார்பில் குத்தாலம் சேத்திரபாலபுரம், தொழுதலாங்குடி, தேரழந்தூர், கோமல், கங்காதாரபுரம் , பொரும்பூர், ஆட்டூர், மங்கைநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் குத்தாலம் ... Read More
சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ... Read More
தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் ... Read More
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வி. கே வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இநத நிகழ்ச்சிக்கு ... Read More
