BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.
குற்றம்

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேலவாளாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 42 வயதான ஜெகதீசன் என்பவர் மாணவியின் செல்போனிற்கு பாலியல் வன்மம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார். ... Read More

2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அரசின் அறிவிப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை

2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அரசின் அறிவிப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற அச்சத்துடன் இருந்த இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி – அலங்காநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி – அலங்காநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதையொட்டி அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ... Read More

விருத்தாச்சலம் டேனிஷ்மிஷின் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.
கல்வி

விருத்தாச்சலம் டேனிஷ்மிஷின் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுகுப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பர்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் ... Read More

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு  அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.
Uncategorized

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் ... Read More

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், குத்தாலம் ஒழுங்குமுறை ... Read More

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக  நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை

ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்றுவரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.54.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் புதிய அங்காடி கட்டிடம் ... Read More

நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.
திண்டுக்கல்

நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி, வாகைக்குளம் புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் ... Read More

உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு.
அரசியல்

உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ... Read More

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More