Tag: முக்கிய செய்திகள்
சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம் குடஞ்சாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து அங்கன்வாடி தினம் ... Read More
கேபிள் டிவி கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல்ல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது அன்லாக் நிலுவைத் தொகை கூறும் ... Read More
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, செல்லப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் ... Read More
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் பாலமாதவன் தலைமையில் மனு கொடுத்தனர். திருச்சி மாவட்டத்தில் சுமார் 200400 மணல் மாட்டு ... Read More
டாஸ்மாக் கடைகளை அகற்றி ஒதுக்குப்புறத்தில் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நகரம், கிராமங்களில் இருந்து அகற்றி மாவட்டத்தின் ஒதுக்குப்புறங்களில் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், தங்கமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ... Read More
தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.
செய்தியாளர் மு.பிரதீப். போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது நடைபெற்று முடிவடைந்த நிலையில் பாதாள சாக்கடை வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாக்கடை கழிவு நீர் தற்பொழுது நிரம்பி சாலையில் செல்வதால் ... Read More
கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்.. பாரதிய ... Read More
திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.
செய்தியாளர் க.கார்முகிலன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகாமையில் நான்கு வழிச்சாலை அமையஉள்ளது. சாலை அமைவதால் விவசாயம் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ... Read More
அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்களின் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி அவர்களும் திரு.அ.நல்லதம்பி அவர்களும் ... Read More
