Tag: முக்கிய செய்திகள்
மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தில் eKyc பதிவேற்றம் செய்யும் முகாம்மை பார்வையிட்டார். நலத்திட்ட உதவிகளாக தேசிய உணவு பாதுகாப்பு ... Read More
மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன். சிவகங்கை மாவட்டம் ... Read More
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரயில்மூலம் தென்காசி பயணம்..
செய்தியாளர் செங்கை ஷங்கர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் தென்காசிக்கு மக்களுக்கு தலத்திட்டம் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் ... Read More
செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.
செய்தியாளர் செங்கை ஷங்கர். தேர்தல் கண்காணிப்பாளர் ஆட்சியர் பங்கேற்பு... செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் மாவட்ட ... Read More
வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் காட்டுப்பன்றி தாக்கிப் படுகாயம்.
வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி. கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து இஞ்சிப்பாறை பகுதிகளில் கடந்த ஒரே மாதத்தில் நான்கு பேரை கரடி தாக்கிய வடு ... Read More
ஆண்டிபட்டி அருகே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் வேளாண்மை ஆராய்ச்சி பணிகளை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆய்வு செய்தார் . பின்னர் புதிய ... Read More
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ... Read More
வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு ... Read More
வேப்பூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்... நபார்டு விஃப் நிதியின் கீழ் ... Read More
கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக, அதிமுக யார் தீபம் ஏற்றுவது என்று வாக்குவாதம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் விட்டிருக்கும் அருள்மிகு கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் (மற்றும்) ... Read More
