BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கிளாமங்கலத்தில் நடந்த தீண்டாமை கொடுமைக்கு நி வரயாயம் கேட்டு வருகிற 7-ம் தேதி ஒரத்தநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மத்திய குழு உறுப்பினர் வாசுகி ... Read More

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா
மயிலாடுதுறை

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் அலுவல் வருகை விழா..    குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மகாலிங்கம் பந்தநல்லூர் லயன் சங்க தலைவர் ... Read More

தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.
தஞ்சாவூர்

தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.

பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.     தஞ்சை பெரியக் கோவிலில் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் ... Read More

சங்கர் நகர் சங்கர் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் சாதனை.
திருநெல்வேலி

சங்கர் நகர் சங்கர் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் சாதனை.

  திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவி மு.முகம்மது ஆஷிபா மாநில அளவில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில் (TTSE-2022) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ... Read More

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.
தேனி

தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.

தேனி மாவட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.   ... Read More

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

குளத்தில் இருந்து தனிநபர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க தடை: கிராம மக்கள் கோரிக்கை.

தூத்துக்குடி, சிவஞானபுரம் "மருதாணி குட்டம்" குளத்தில் இருந்து தனி நபர் பயன்பாட்டிற்காக குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இது தொடர்பாக சேர்வைக்காரன்மடம் ஊர் ... Read More

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6 ஆண்டு நினைவஞ்சலி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6 ஆண்டு நினைவஞ்சலி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு தம்பு (எ) பார்த்தசாரதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு ஜி கே தண்டபாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் உடுமலை கிழக்கு திரு ஜெகநாதன் உடுமலை தெற்கு திரு ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..
தென்காசி

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... Read More

தஞ்சை பகுதிகளில் பரவலாக மழை. கார்த்திகை தீப விற்பனை அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் வியாபாரிகள் வேதனை.
தஞ்சாவூர்

தஞ்சை பகுதிகளில் பரவலாக மழை. கார்த்திகை தீப விற்பனை அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் வியாபாரிகள் வேதனை.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மணி நேரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, அம்மன் பேட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர்ஃ கல்லணை, ... Read More

செங்கல்பட்டில் கிராம உதவியாளர் களுக்கான  தகுதித்தேர்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கிராம உதவியாளர் களுக்கான தகுதித்தேர்வு.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பதியாக செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைகல்லூரியில் செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆண்கள், ... Read More