Tag: முக்கிய செய்திகள்
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில் தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்
பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த ... Read More
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
குத்துக்கல்வலசையில் ரூ. 8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் திறந்து வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் விரிவாக்க பணிகள் நடைபெற்ற நிலையில் அந்தப் பகுதியில் ... Read More
பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி திப்பணம்பட்டி ஊராட்சி திமுக சார்பில் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் ... Read More
தென்காசியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான இலவச போட்டித் தேர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதல் முயற்சியாக மே மாதம் நான்காம் தேதி நீட் தேர்வு எழுத இருக்கின்ற 12 ஆம் ... Read More
தாம்பரம் – ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி
தமிழகத்தின் ரயில்வே துறை திட்டங்கள் சார்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு. தாம்பரம் - ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயிலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ... Read More
இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் இந்து கோவில்கள் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது. இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் ... Read More
பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல் வழித்துணையாங்குப்பம் (எ) எம்.வி. குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் எஸ். வசிமுல்லா. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எம்.வி.குப்பம் ... Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More
வாசுதேவநல்லூர் ராயகிரிபகுதிகளியில் தொடர்ந்து மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விவசாய பணிகளை துவக்கினார்கள்
தென்காசி மாவட்டம் சிவகிரி ராயகிரி வாசுதேவநல்லூர்பகுதியில் கடந்த 1 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ... Read More
