Tag: முக்கிய செய்திகள்
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் T.கீரனூர் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இதில் வேளாண்மை ... Read More
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார ... Read More
பாலக்கோடு உட்கோட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் ... Read More
மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதகால பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி ... Read More
காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More
தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி ... Read More
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ... Read More
பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More

