Tag: முக்கிய செய்திகள்
செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.
அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் பேருந்து நிலையம் முன்பு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பேருந்தை 23 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிவேல் என்பவர் ஓட்டி வந்தார். ... Read More
நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ... Read More
குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More
ரிசிவந்தியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023_24 ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரிசிவந்தியம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அவர்கள் தொகுதி நிதியில் ... Read More
ஆலங்குளத்தில் திமுக மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக தி.கிருஷ்ணராஜ் நியமனம் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு. .
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளராக கிருஷ்ணராஜ் இருந்து பணியாற்றி வந்தார். பிப்ரவரி மாதத்தில் மதுரையில் நடந்த திமுகமாநில இளைஞர் அணி செயலாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ... Read More
திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றனர். ஒன்பதாவது தமிழ்நாடு ... Read More
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை – 5 வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ... Read More
ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தி இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்க வந்ததால் 100 என்ற எண்ணுக்கு கால் செய்து தப்பித்ததாக விவசாய குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி நில அளவீடு செய்வதில் வருவாய்த் துறையினரின் குளறுபடியே காரணம் ... Read More
ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More
மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் வினாடி வினா போட்டி..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியால் ... Read More
