Tag: முக்கிய செய்திகள்
வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் ஷடாரண்ய ஷேத்திரத்தில் அத்திரி மகரிஷி வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு திருபுரசுந்தரி ஸமேத திருவந்தீஸ்வரர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் முன்னிலையில் ... Read More
மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ... Read More
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 -24 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி அப்ரோஸ் முகைதீன் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. புதிதாக தலைமை ஆசிரியர் பதவியேற்றிருக்கும் செர்பின்அருள் வரவேற்புரையாற்றினார். ... Read More
சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை காந்திநகர் பொதுமக்கள் முற்றுகை.
சின்னசேலம் காந்தி நகரில் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டப்படுவதாக பகுதி மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எவரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளாததால் திடீரென அந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளி ... Read More
அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம்-கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம்-கிஸான் (PM-Kissan) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் 24. அன்று காலை ... Read More
போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஏலக்காய் கடைகளில் சோதனை செய்து ஏலக்காய்களில் கலர் சாயம் பூசப்படுவதாக நடவடிக்கை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஏலக்காய் கடை நடத்தி வரும் பல ... Read More
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூர் கிராமத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சன்ங்கலப் திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், இன்று ... Read More
கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று திருக்கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ... Read More
புதிய சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் – 3 கோடியே 79 லட்சம் மதிப்பிலான சாலை பணி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் நகர சாலையுடன் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதல்வரின் ... Read More
தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ... Read More
