Tag: முக்கிய செய்திகள்
குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர காவல் ஆய்வாளர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன இதன் இடையே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ... Read More
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி” அனைத்துக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பொதுக்கல்வித்துறையோடு இணைப்பதை கைவிடக்கோரி அனைத்துக்கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு லோக் ஜனசக்தி மாநில பொதுச்செயலாளர் ஓவியர் ஆனந்த்ன், தலைமை தாங்கினார் ... Read More
திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு !
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான ... Read More
அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் ... Read More
: தென்கொரியாவில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா..
திருநெல்வேலி: தென்கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற வடக்கன் குளம் மாணவி செல்வி M.கனிஷ்கா டீனாவிற்கு வடக்கன்குளம் செல்வமகாலில் வைத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு நினைவு ... Read More
குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பஸ் கவுதம் பேட்டை கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் ... Read More
திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மஞ்சா குடோனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட இருபறைக்கு ... Read More
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் 1432- பசலிக்கான வருவாய் கணக்குகள் சரிபார்த்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் ... Read More
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட -பெட்ரோல் ஸ்கூட்டர்கள்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரவன்குமார் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.மணி கண்ணன் முன்னிலையில் சுமார் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.835000/- மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ... Read More
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ரிஷிவந்தியம். மாணவர் சேர்க்கை (வராண்டா அட்மிஷன்) கலந்தாய்வு,
கள்ளக்குறிச்சி மாவட்டம்;அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை மே 29 ஆம் தேதி துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது குறித்து கல்லுாரி ... Read More
